தமிழீழ விடுதலைப்புலிகளுக்கான தடை தவறானது ! பிரித்தானிய நீதிமன்று அதிரடி தீர்ப்பு

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பிரித்தானியாவில் வழங்கப்பட்டுள்ள தடை பிழையானது என பிரித்தானிய நீதிமன்றம் அறிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை குறித்த வழக்கின் இறுதி விவாதம் இன்று (21) பிரித்தானிய நீதிமன்றில் விசேட தீர்ப்பாயம் ஒன்றின் (POAC) முன்னிலையில் நடைபெற்றிருந்த நிலையிலேயே, விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை தவறானது என நீதிமன்று சற்று முன்னர் தீர்ப்பினை வெளியிட்டுள்ளது. தடையை எதிர்த்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தொடரப்பட்ட வழங்கிலேயே மேற்படி தீர்ப்பினை வழங்கிய நீதிமன்றம், அதில் 10 வருடங்களாக … Continue reading தமிழீழ விடுதலைப்புலிகளுக்கான தடை தவறானது ! பிரித்தானிய நீதிமன்று அதிரடி தீர்ப்பு